9வது உலகத் தமிழ் மாநாடு – என் கோரிக்கைகள்
ஆக்கம்: வெங்கடேஷ் | September 23, 2009, 5:22 am
ஆக்கம்: வெங்கடேஷ் | September 23, 2009, 5:22 am
ஜனவரி 21 – 24, 2010ல், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவையில் கூடப் போகிறது. தமிழக அரசே நடத்தப்போவதால், கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்கப் போவதில்லை. பல்வேறு துறைகளில், தலைப்புகளில் கூட்டங்கள், கட்டுரை வாசித்தல் எல்லாம் இருக்கும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற 8வது மாநாட்டுக்கு நான் போயிருக்கிறேன். அந்தக் கொண்டாட்டம் இன்னும் நினைவில் இருக்கிறது.
வழக்கம்போல், இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

