வன்முறை- சமூக உளவியலின் சிக்கல்கள்
ஆக்கம்: வா.மணிகண்டன் | February 15, 2010, 11:05 pm
ஆக்கம்: வா.மணிகண்டன் | February 15, 2010, 11:05 pm
மழை பெய்து ஓய்ந்திருந்த முன்னிரவில் திருப்பூரின் நெரிசல் மிகுந்த சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி இரண்டு பேர் சண்டையிட்டிருக்கிறார்கள். சண்டையை களைப்பதற்காக தனது காரிலிருந்து கீழே இறங்கிய முத்துச்சாமி என்ற நடுத்தர வயதுக்காரர் இரண்டு தரப்பையும் திட்டிவிட்டு கிளம்பியிருக்கிறார். அடுத்த இரண்டாவது தெருவிலிருக்கும் தன் வீட்டின் முன்னால் காரை...தொடர்ந்து படிக்கவும் »

