படகில் நுழையாக் கடல்
ஆக்கம்: த.அகிலன் | April 21, 2010, 10:58 am
ஆக்கம்: த.அகிலன் | April 21, 2010, 10:58 am
அத்தனை எளிதன்று
அகதியாதலும்
அதனின்று விடுபடலும்.
நீண்ட அலைதலின் முடிவில்
நதி மருங்கில் தேங்கிய
துரும்பைப் போலவோ
அல்லது
கடல் வீசியெறிந்த
தகரப் பேணியைப்போலவோ
எறியப்பட்டிருக்கிறது வாழ்வு.
துரும்பைத் திரும்பவும்
அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின்
எத்தனங்களோடிருக்கிறது உலகம்.
அலைதலும் தொலைதலும்
எறியப்படுதலின் வலியும்
துரும்பே அறியும்.
திடுக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

