குருவடி சரணம்! குருவே சரணம்!
ஆக்கம்: VSK | July 9, 2009, 7:01 pm
ஆக்கம்: VSK | July 9, 2009, 7:01 pm
குருவடி சரணம்! குருவே சரணம்!என்றோ செய்த புண்ணியப் பலனாய்சென்றிடும் போதெலாம் தரிசனம் தந்தாய்அன்பே ஒன்றே அணிகலனாக்கிஅகமும் புறமும் நிறைத்திட வந்தாய்கனிவுடன் பணிவாய் பணிவினில் வெல்வாய்காணும் யாவிலும் கடவுளைக் காண்பாய்இனிமை ஒன்றே நின் சொலில் வந்திடஅடியவர் யாவரும் மகிழ்ந்திடச் செய்வாய்பழகிட எளிமை பார்த்திட இனிமைஅழகிய முகத்தின் அருளொளி இனிமைதிகழும் புன்னகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

